tag:blogger.com,1999:blog-4965408483832238408.post5320576479283184537..comments2023-11-03T05:24:44.320-07:00Comments on புத்தன் மிதக்கும் இசைவெளி...: புத்தன் மிதக்கும் இசைவெளி...Unknownnoreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-21528162932783566022009-12-09T06:54:09.234-08:002009-12-09T06:54:09.234-08:00நன்றி செல்வநாயகி.நன்றி செல்வநாயகி.ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-2986634393344494382009-12-07T11:37:08.861-08:002009-12-07T11:37:08.861-08:00///அந்தகாரத்தில் ஒளிரும் நட்சந்திரங்களோடு பேசு,நீய...///அந்தகாரத்தில் ஒளிரும் நட்சந்திரங்களோடு பேசு,நீயும் புத்தனாகலாம்////<br /><br />True, Thanks.செல்வநாயகிhttps://www.blogger.com/profile/12264808156192147870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-18023059178870840832009-11-30T03:07:25.401-08:002009-11-30T03:07:25.401-08:00நன்றி ஸ்ரீமதி :))
வேறொரு வீடோ நாடோ வேர் பிடுங்கப்...நன்றி ஸ்ரீமதி :))<br /><br />வேறொரு வீடோ நாடோ வேர் பிடுங்கப்படும் வலி எல்லா மரங்களுக்கும் ஒன்று தானே...யோசித்தால் பிரமிப்பாகத் தான் இருக்கிறது..எப்படித்தான் வேறொரு வீட்டில் வசிக்க பழகுகிறார்கள் என்று :))<br /><br />நன்றி நேசன்.தொடர்ந்து ஊக்க மூட்டுகிறது உங்கள் வருகையும் வாழ்த்தும் :))<br /><br />வருகைக்கு நன்றி பாலா...ரொம்ப காலமாச்சு வைரமுத்து வாசிச்சு :)<br /><br />வருகைக்கு நன்றி சிவாஜி சங்கர் :)<br /><br />நன்றி இளவட்டம் :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-50554451721297058102009-11-30T00:47:23.535-08:002009-11-30T00:47:23.535-08:00///என் அறையோரம் ஒரு மரமிருக்கிறது.ஒருவகையில் நானும...///என் அறையோரம் ஒரு மரமிருக்கிறது.ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் நடப்பட்டிருக்கிறேன்///<br />அருமையான வார்ப்பு.அப்படியொரு சூழ்நிலையில்தான் நானும்.<br />மிக அருமையான பதிவு ரௌத்ரன்!இளவட்டம்https://www.blogger.com/profile/14508792494821687416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-1871016354091297212009-11-28T01:53:43.524-08:002009-11-28T01:53:43.524-08:00அற்புதமான படைப்பு தலைவரே..அற்புதமான படைப்பு தலைவரே..சிவாஜி சங்கர்https://www.blogger.com/profile/11114517578545185399noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-52748050919293013842009-11-28T01:50:25.254-08:002009-11-28T01:50:25.254-08:00வைரமுத்து அவர் வீட்டு வேப்பமரம் பற்றி எழுதி இருந்த...வைரமுத்து அவர் வீட்டு வேப்பமரம் பற்றி எழுதி இருந்தது ஞாபகம் வருகிறது நண்பரே <br />நல்ல நடை அதோடு அழுத்தமும் கூட சுவாரஸ்யமும் <br />ரொம்ப ரசித்தேன்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-48369292097282653842009-11-28T01:48:26.594-08:002009-11-28T01:48:26.594-08:00wow wowwow wowபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-61537095640949677472009-11-27T02:10:35.561-08:002009-11-27T02:10:35.561-08:00ரொம்ப பிடிச்சிருக்கு..
நண்பரே அருமையிலும் அருமையான...ரொம்ப பிடிச்சிருக்கு..<br />நண்பரே அருமையிலும் அருமையான பதிவு .நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-85128228785998182602009-11-26T23:06:32.421-08:002009-11-26T23:06:32.421-08:00வெகு அருமை.. :)))))
//என் அறையோரம் ஒரு மரமிருக்கி...வெகு அருமை.. :)))))<br /><br />//என் அறையோரம் ஒரு மரமிருக்கிறது.ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு தேசத்தில் நடப்பட்டிருக்கிறேன்.பேச யாருமற்ற பின்னிரவுகளில் அம்மரத்தோடு பேசத் தொடங்கியிருந்தேன்.திக்கி திக்கித் தான் பேச வரும் எனக்கு தேவ மொழி.அம்மரத்திற்கு என்னையும் என் திக்கு மொழியும் மிகவும் பிடித்து போனது.என் மோசமான ஜோக்குகளுக்கும் கூட அம்மரம் குலுங்கி குலுங்கி சிரித்தது.//<br /><br />கட்டிப்போட்ட வார்த்தைகள் நிறைய.. கொஞ்சம் நீங்கள் அறிய... :)) ஒருவகையில் நானுமொரு மரந்தான்.வேரோடு பிடுங்கி வேறொரு வீட்டில் நடப்பட்டிருக்கிறேன். இப்படி தான் படித்தேன் முதலிரு வரிகளை...Anonymoushttps://www.blogger.com/profile/11574164426232539736noreply@blogger.com