tag:blogger.com,1999:blog-4965408483832238408.post6886086897899678090..comments2023-11-03T05:24:44.320-07:00Comments on புத்தன் மிதக்கும் இசைவெளி...: புத்தன் மிதக்கும் இசைவெளி - 2Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4965408483832238408.post-34511027562645722542010-04-07T11:07:28.488-07:002010-04-07T11:07:28.488-07:00வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி பத்மா..நானும் இன்ற...வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி பத்மா..நானும் இன்று மதியம் தான் உங்கள் வலைப்பக்கம் வந்து வாசித்து கொண்டிருந்தேன் எதேச்சையாக :)ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-10381117850338929362010-04-07T10:29:31.174-07:002010-04-07T10:29:31.174-07:00ரௌத்ரன் உங்கள் எழுத்து இன்று நான் படிக்க நிச்சயம் ...ரௌத்ரன் உங்கள் எழுத்து இன்று நான் படிக்க நிச்சயம் கொடுத்து வைத்திருக்கவேண்டும் .சின்ன சின்ன வரிகளில் பெரிய பெரிய சிந்தனைகளை தூண்டி விடுகிறீர்கள் .திரும்ப திரும்ப வாசிக்க தூண்டும் வாசிப்பனுபவமாய் இருக்கிறது.சில எழுத்துக்கள் தான் இவ்வாறு மனதை வருடி விட்டு செல்லும் .தாய் மடி தேடும் கன்னுக்குட்டி போல் மீண்டும் மீண்டும் வந்து வாசித்து விட்டு செல்கிறேன் நான்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-48478720320113896302010-04-01T00:31:37.819-07:002010-04-01T00:31:37.819-07:00நன்றி சரவணன்.ரொம்ப நாள் ஆச்சு பேசி...சுகமா?
நன்றி...நன்றி சரவணன்.ரொம்ப நாள் ஆச்சு பேசி...சுகமா?<br /><br />நன்றி பாலா..போதையில் எழுதியதால் இருக்குமோ :))<br /><br />நன்றி இந்திராகிசரவணன்...<br /><br />நன்றி நேசன்...ஒரு முடிவுக்கு வந்துட்டீங்கன்னு மட்டும் தெரியுது :))<br /><br />வாங்க முபாரக்..<br /><br />//சொற்களாலேயே சாராயம் வடிப்பீர்கள் போல//<br /><br />நிஜ சாராயம் வடிச்சு சௌதி சிறையில் களி திங்க பயந்து தான் இப்டி :))<br /><br />//நெக்ஸ்ட் டைம்//<br /><br />எண்ட தெய்வமே :))<br /><br />மிக்க நன்றி முபாரக்...ரௌத்ரன்https://www.blogger.com/profile/02275580967463013628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-3348567320757012482010-03-31T07:40:34.692-07:002010-03-31T07:40:34.692-07:00// ஒரு தேர்ந்த எழுத்தாளரை வாசிப்பதுபோல் இருக்கிறது...// ஒரு தேர்ந்த எழுத்தாளரை வாசிப்பதுபோல் இருக்கிறது//<br /><br />தேர்ந்த எழுத்தாளரைத்தான் வாசிக்கிறீர்கள். அதிலென்ன சந்தேகம்?<br /><br />ரொம்ப நல்லாயிருக்கு ராஜேஷ். <br /><br />சொற்களாலேயே சாராயம் வடிப்பீர்கள் போல :-)<br /><br />நெக்ஸ்ட் டைம், ஒரு ஆட்டோகிராஃப் ப்ளீஸ் :-)முபாரக்https://www.blogger.com/profile/14707650232298666222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-14361739419553993022010-03-30T14:53:32.809-07:002010-03-30T14:53:32.809-07:00ரௌத்ரன்
நூதனமான பித்து நிலை ,புணர்வும் குவி மையம்...ரௌத்ரன்<br /><br />நூதனமான பித்து நிலை ,புணர்வும் குவி மையம் சிதறும் நிகழ்வடுக்குகளும் நெக்கு விட்டு திமிரும் சொற்கள் மற்றும் மனம்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-10054486028961293172010-03-30T10:59:56.823-07:002010-03-30T10:59:56.823-07:00நல்லா எழுதிறீங்க நண்பா...நல்லா எழுதிறீங்க நண்பா...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-42639688481141057012010-03-30T09:05:44.836-07:002010-03-30T09:05:44.836-07:00எதார்த்தத்தை மாய சூழலில் நிறுவுவது போலான இவ்வாக்க...எதார்த்தத்தை மாய சூழலில் நிறுவுவது போலான இவ்வாக்கம் <br />ஒரு போதையை தருகிறது நண்பரேபாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4965408483832238408.post-35605127436161794802010-03-30T06:35:40.300-07:002010-03-30T06:35:40.300-07:00ரொம்ப பிடிச்சிருக்கு ராஜேஷ். ஒரு தேர்ந்த எழுத்தாளர...ரொம்ப பிடிச்சிருக்கு ராஜேஷ். ஒரு தேர்ந்த எழுத்தாளரை வாசிப்பதுபோல் இருக்கிறது. நிறைய எழுதுங்கள் நண்பா.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.com