Wednesday, December 2, 2009

அவர்கள் பேசட்டும்...

உன்
நானும்
என்
நீயும்
பேசும் அறையில்
ஏன்
நாம்
இடைஞ்சலாய்
வா
கொஞ்சம்
வெளியில்
இருப்போம்...

12 comments:

said...

chance less wow wow wow wow ayyo ayyo ayyo

said...

வாவ். அருமை ரௌத்ரன். சூப்பர்ப்

said...

Nice one...

said...

//ஏன்
நாம்
இடைஞ்சலாய்
வா
கொஞ்சம்
வெளியில்
இருப்போம்... //




அழகு......யா.!

said...

கவிதை ரொம்பப் பிடிச்சிருக்குங்க

said...

Soooo niceeeeeeeeeeee

said...

நன்றி பாலா :))

நன்றி நவாஸ் சார்...

நன்றி இளவட்டம்...

நன்றி சத்ரியன்...

வருகைக்கு நன்றி யாத்ரா...

நன்றி இவன்...

said...

Supper sir :)

said...

நன்றி சிவாஜி சங்கர் :)

said...

முதலில் நன்றிங்க ரௌத்ரன் :)). கவிதை வெகு அருமை. :))

said...

நான் தானே சொல்லனும்..நன்றி ஸ்ரீமதி :))

said...

ரொம்ப பிடிச்சிருக்கு ராஜேஷ்,இந்த கவிதை.