Thursday, April 22, 2010

இந்த சூர்யோதயம்...

இந்த சூர்யோதயம்
நினைவூட்டுகிறது
ஒரு தபோவன குடிலை
நிசி பிசுபிசுப்பை
பின்னிரவில் நிறமிழந்த நிலவை
இனி
உதட்டு சாயம் பூசி
முறுவலிக்கும் அந்தி
நினைவூட்ட கூடும்
தேகத்தில் ஊர்ந்து சென்ற வெயிலையும்
தாகத்தையும்
இரு துண்டு ஆரஞ்சு சுளைகளையும்...

5 comments:

said...

தேகத்தில் ஊறி சென்ற வெய்யில்

வாரே வா

நினைவூட்டுதல் அதை மட்டுமே வா ?

said...

//இரு துண்டு ஆரஞ்சு சுளைகளையும்..//

உமக்கு நினைவுக்குள் ஊருமய்யா...!

said...

அதை மட்டும் இல்லை தான் :)

தொடர்ந்த வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி பத்மா...

நன்றி சத்ரியன் :)

said...

நல்லாருக்கு ராஜேஷ். :-)

said...

நன்றி ராஜா சார்...