Tuesday, May 25, 2010

தீராதது...



எவ்வளவு நேரம்
உன் உள்ளங்கைக்குள்
மூடி வைப்பாய்
விட்டு விடு
சுடர்
இரவை அருந்தட்டும்
சுடரை
இரவு அருந்தட்டும்
நீ
யார் சொல்ல கூடும்
மீண்டும் ஒரு இரவு வருமென்று
அந்த மெழுகை அணைத்து விடு
நான்...

7 comments:

said...

வாறே வாஹ்

said...

நல்லா இருக்கு ரௌத்ரன்

:)

said...

நல்லா இருக்குக்குங்க.

said...

மிகவும் அருமையான சிந்தனை . பகிர்வுக்கு நன்றி

said...

பயங்கர பிசியா? காணும்?

அருமை கவிதை.. :)

said...

மிகவும் அழகாக இருக்கிறது...நண்பரே...தொடருங்கள்...

said...

நன்றி பத்மா :)

நன்றி நண்பா...

நன்றி நேசன் :)

வருகைக்கு நன்றி இராமசாமி கண்ணன்..

நன்றி பனித்துளி சங்கர்..

நன்றி வித்யா..பிசியெல்லாம் இல்லை.கொஞ்சம் சொந்த தொல்லைகள் :)

நன்றி கமலேஷ்...